Tuesday, April 26, 2011

எவ்ளோ பெரிய பூனை!


குரங்கு : அண்ணே, எதுக்கு அந்த ஆளை அடிச்சி கொன்னுட்ட..

புலி :
என்னை பார்த்து அவன் என்ன சொன்னான் தெரியுமா?

குரங்கு : என்ன அண்ணே சொன்னான்?

புலி :
" எவ்ளோ பெரிய பூனை! "
அப்படின்னு சொல்றான்...!

1 comment:

  1. யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் நன்மைக்கே.

    ReplyDelete