Wednesday, March 9, 2011

நண்பன்

நான் அழுகின்ற போது
       என் கண்களை துடைத்தான்
நான் மகிழகின்ற போது
      என்னை கண்டு மகிழ்ந்தான் 
நான் துவண்ட போது
      எனக்காக தோள் கொடுத்தான் 
நான் இறக்கும் போது
       எனக்காக அழுவான்
                              அவனே நண்பன்

4 comments:

  1. உயிருக்குப்பின்னும் உயிராய் இருப்பவன் தான் நண்பன்

    ReplyDelete
  2. word verification நீக்கினால் கருத்துரைகள் வழங்க இன்னும் வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அவிழ்ந்து விழும் வேட்டியை
    அவசரமாய் பிடிக்கும் கை போல - நீ
    துவளும் போதெல்லாம் உன்னை
    தூக்கிப் பிடிப்பான் -
    அவனே நண்பன்

    ReplyDelete