Monday, August 15, 2011

காதல்

ஆணித்தரமாகக் காதலித்தேன் உன்னை
அதனால் தான் ஏனோ!
நெருப்பாக மாறினாய் நீ
என்னை உருக்குவதற்கென்று..!


1 comment:

  1. யார் அந்த பெண்தான் என்று கேட்டேன்????

    ReplyDelete